பொங்கல்

 தெளித்த நீர் கூட காயாதப் பொழுதில் 

வாசல் படர்ந்த கோலத்தைச் சுவைத்த எறும்பு

நான் மென்று போட்ட சக்கையைச்  சுவைக்காமல் 

ஏன் என் காலை பதம் பார்க்கிறது? 

Comments

Popular posts from this blog

பீலி

விண்மீன்